அகத்தியரை காண வேண்டுமா! 45 விரதம் இருப்பது பற்றி.
அகத்தியர் என்பவர் 18 சித்தர்களுள் ஒருவர், இவரை காண கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும், இந்த பதிவை படிப்பதற்கு கூட நல்ல பூர்வ புண்ணியம் பெற்றிருக்க வேண்டும், இந்த கலியுகத்தில் குருவை தேடி கொண்டிருப்பவர்கள் மற்றும் அகத்திய மகரிஷியை காண நினைக்கிறவர்கள் கீழ் உள்ள மந்திரத்தை குறித்து வைத்து கொள்ளுங்கள்.
ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.
இந்த மந்திரத்தை தினமும் காலை 4 முதல் 6 வரையிலான காலத்தில் ஏதாவது 1 மணிநேரமும் இரவு 8 மணிக்கு மேல் 1 மணிநேரமும் கண்ணை மூடி ஜபிக்க (108 முறை ) வேண்டும், இதனை புதிகாக வாங்கப்பட்ட தியானத்திற்கு மட்டும் பயன்படுத்தும் வெள்ளை துண்டின் மேல் அமர்ந்து சொல்ல வேண்டும், 45 நாட்கள் கடுமையான அதாவது மது அசைவம் மற்றும் ஒரு மனதாக தெய்வ சிந்தனையுடன் விரதம் இருக்க வேண்டும், இவ்வாறு செய்ய 45 ஆம் நாள் அகத்தியர் காட்சி அளிப்பார், இவர் தங்க நிற தாடியுடனும் 4 முதல் 5 அடியுடன் ஜடாமுடியுடன் காட்சி அளிப்பார்,
அகத்தியர் காட்சி கிடைக்கும் போது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற வேண்டும், இதனை செய்தாலே பிறவி பயனை அடைந்து விடலாம்.
பக்தி கானங்கள்
பிரபலமானவை
ஆன்மீகம்
Banner 180x90

Kathiravan.com » தொழிநுட்பச் செய்திகள்

வகைகள்
ஆலயங்கள்
ஆன்மீகக் கதிர்
சுவிஸ் பேர்ண் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தின் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை! 2015
சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தேர்த்திருவிழா 2014
Kathiravan.com

கைகொடுப்போம்
கதிரவனின் வளர்ச்சியில் பற்றுள்ள உள்ளங்கள் தங்களின் பங்களிப்பை இங்கே செய்யலாம். நன்றி
1 Kommentare:
நன்றி மிகவும் உறுதியோடு எழுதியிருக்கிறீர்கள்.
இதில மினக்கெட்டுக் கடைசியில் அகத்தியர் வராமல் விட்டால் என்ன செய்வது? யாராவது இப்படிச் செய்து அகத்தியரைக் கண்டவர்கள் இருக்கிறார்களா? அப்படியில்லையெனில் தயவு செய்து மனச்சாட்சிக்கு விரோதமாக நமக்கே நம்பிக்கையில்லாத விடயத்தை மற்றவர்களுக்குப் புகட்டுவதைத் தவிர்ப்பதே நல்லது.
Kommentar veröffentlichen